சென்னை: சென்னையில் கடந்த 8 ஆண்டுகளில் கண்டிராத அளவு மிக கனமழை நேற்று (29/11/2023) பெய்த போதிலும், 240 துணை மின் நிலையங்களில் உள்ள 1,877 மின்பாதைகள் மூலம் முதலமைச்சர் அறிவுரையின் படி தடையற்ற மற்றும் சீரான மின்சாரம் வழங்கப்பட்டது என அமைச்சர் தங்கம் தென்னரசு தெரிவித்துள்ளார்.
The post சென்னையில் நேற்று கனமழை பெய்த போதிலும் சீரான மின்விநியோகம் வழங்கப்பட்டது: அமைச்சர் தங்கம் தென்னரசு appeared first on Dinakaran.