×

சென்னை உள்ளிட்ட 4 மாவட்டங்களில் தனியார் பள்ளிகளை நாளை திறக்கக் கூடாது : தனியார் பள்ளிகள் இயக்குனர் நாகராஜன் அறிவுறுத்தல்!!

சென்னை : சென்னை உள்ளிட்ட 4 மாவட்டங்களில் தனியார் பள்ளிகளை நாளை திறக்கக் கூடாது என்று தனியார் பள்ளிகள் இயக்குனர் நாகராஜன் அறிவுறுத்தி உள்ளார். சீரமைப்பு மற்றும் தூய்மை பணிகள் நடைபெற்று வருவதால் நாளை பள்ளிகளை திறக்க வேண்டாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

The post சென்னை உள்ளிட்ட 4 மாவட்டங்களில் தனியார் பள்ளிகளை நாளை திறக்கக் கூடாது : தனியார் பள்ளிகள் இயக்குனர் நாகராஜன் அறிவுறுத்தல்!! appeared first on Dinakaran.

Tags : Chennai ,Nagarajan ,
× RELATED வார்த்தைகளை அளந்து பேசுங்கள்,...