×

சென்னை பூந்தமல்லி அருகே குடியிருப்பில் மழைநீர் தேக்கம்; மக்கள் அவதி..!!

சென்னை: சென்னை பூந்தமல்லி நகராட்சி பாபாபி தகா பகுதியில் மழை நீருடன் கழிவுநீர் சூழ்ந்துள்ளதால் மக்கள் அவதிக்குள்ளாகினர். கழிவுநீரால் துர்நாற்றம் வீசுவதோடு நோய் தொற்று ஏற்படும் அபாயம் இருப்பதால் மக்கள் அச்சமடைந்துள்ளனர்.

The post சென்னை பூந்தமல்லி அருகே குடியிருப்பில் மழைநீர் தேக்கம்; மக்கள் அவதி..!! appeared first on Dinakaran.

Tags : Chennai Poonthamalli ,Chennai ,Bababi Daga ,
× RELATED சென்னை பட்டினப்பாக்கத்தில் கடையில்...