- வன்னியார் சங்க்
- சென்னை பரங்கிமலையன்
- ICort
- சென்னை
- Icourt
- சென்னை பரங்கிமலை
- வையார் ஒன்றியம்
- சென்னை பரங்கிமலை
- தின மலர்
சென்னை: சென்னை பரங்கிமலையில் சீல் வைக்கப்பட்டுள்ள வன்னியர் சங்க கட்டடத்தை இடிக்கக் கூடாது என சென்னை ஐகோர்ட் உத்தரவு பிறப்பித்துள்ளது. ஆக.22-ம் தேதி வரை தற்போதைய நிலையே நீடிக்க வேண்டும் என்று சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.
The post சென்னை பரங்கிமலையில் சீல் வைக்கப்பட்டுள்ள வன்னியர் சங்க கட்டடத்தை இடிக்கக் கூடாது: ஐகோர்ட் உத்தரவு appeared first on Dinakaran.