சென்னை: சென்னையில் கலைஞர் மகளிர் உரிமைத் தொகை திட்டத்தை செயல்படுத்துவது தொடர்பாக அதிகாரிகள் ஆலோசனையில் ஈடுபட்டுள்ளனர். சென்னை மாநகராட்சி ஆணையர் ராதாகிருஷ்ணன், காவல் ஆணையர் சந்தீப் ராய் ரத்தோர், ஆட்சியர் அருணா உள்ளிட்டோர் ஆலோசனை மேற்கொண்டுள்ளனர். நாளை முதல் டோக்கன் மற்றும் விண்ணப்ப விநியோகம் செய்யப்பட உள்ள நிலையில் ஆலோசனை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
The post சென்னையில் கலைஞர் மகளிர் உரிமைத் தொகை திட்டத்தை செயல்படுத்துவது தொடர்பாக அதிகாரிகள் ஆலோசனை appeared first on Dinakaran.