×

சென்னை மாமல்லபுரம் ECR சாலையில், அதிவேகமாக எதிர் எதிர் திசையில் வந்த 2 கார்கள் ஒன்றோடு ஒன்று மோதி விபத்து!

சென்னை: சென்னை மாமல்லபுரம் ECR சாலையில், அதிவேகமாக எதிர் எதிர் திசையில் வந்த 2 கார்கள் ஒன்றோடு ஒன்று மோதி விபத்துக்குள்ளானது. இதில், பிறந்து 45 நாட்களேயான இதேஷ் என்ற ஆண் குழந்தை உயிரிழந்தது. 2 வாகனத்தில் வந்தவர்களும் பலத்த காயங்களுடன் செங்கல்பட்டு அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். விபத்து குறித்து மாமல்லபுரம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

The post சென்னை மாமல்லபுரம் ECR சாலையில், அதிவேகமாக எதிர் எதிர் திசையில் வந்த 2 கார்கள் ஒன்றோடு ஒன்று மோதி விபத்து! appeared first on Dinakaran.

Tags : Chennai Mamallapuram ECR ,Chennai ,
× RELATED சென்னை ரெட்டேரி அருகே புத்தகரத்தில்...