- Senthilpalaji
- மேகாலா பிரதான்
- சென்னை உயர் நீதிமன்றம்
- சென்னை
- சென்னை மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றம்
- அமைச்சர்
- செந்தில் பாலாஜி
- மேகாலா
சென்னை: அமைச்சர் செந்தில் பாலாஜியை நீதிமன்றக் காவலில் வைக்க சென்னை மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவை ரத்து செய்யக் கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் செந்தில் பாலாஜியின் மனைவி மேகலா பிரமாணப் பத்திரம் தாக்கல் செய்துள்ளார். ஏற்கனவே தாக்கல் செய்த ஆட்கொணர்வு மனுவுக்கு வலுசேர்க்கும் வகையில் பிரமாணப் பத்திரம் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
The post சென்னை உயர்நீதிமன்றத்தில் செந்தில் பாலாஜியின் மனைவி மேகலா பிரமாணப் பத்திரம் தாக்கல் appeared first on Dinakaran.