பொது இடங்களில் திடக்கழிவுகளை எரிப்பதற்கான அபராதம் ரூ. 1,000 லிருந்து ரூ.5,000ஆக உயர்கிறது : சென்னை மாநகராட்சி

சென்னை : சென்னையில் பொது இடங்களில் குப்பை கொட்டினால் விதிக்கப்படும் அபராத தொகையை உயர்த்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது. வியாபாரிகள் குப்பைத் தொட்டியை வைக்காமல் இருந்தால் அபராதம் ரூ.100ல் இருந்து ரூ. 1000 ஆக உயருகிறது. பொது இடங்களில் திடக்கழிவுகளை எரிப்பதற்கான அபராதம் ரூ. 1,000 லிருந்து ரூ.5,000ஆக உயர்கிறது.

The post பொது இடங்களில் திடக்கழிவுகளை எரிப்பதற்கான அபராதம் ரூ. 1,000 லிருந்து ரூ.5,000ஆக உயர்கிறது : சென்னை மாநகராட்சி appeared first on Dinakaran.

Related Stories: