×

சென்னையில் புயல் மழையால் பாதிக்கப்பட்டுள்ள பகுதிகளுக்கு நாளை முதல் லாரிகள் மூலம் குடிநீர் விநியோகம்..!!

சென்னை: சென்னையில் புயல் மழையால் பாதிக்கப்பட்டுள்ள பகுதிகளுக்கு நாளை முதல் லாரிகள் மூலம் குடிநீர் விநியோகம் செய்யப்படும் என தமிழ்நாடு அரசு அறிவித்துள்ளது. குடிநீர் விநியோகம் பெற 1916 மற்றும் 044-45674567 ஆகிய எண்களை தொடர்பு கொள்ளலாம் எனவும் குடிநீர் வழங்கல் மற்றும் கழிவுநீரகற்று வாரியம் தெரிவித்துள்ளது.

The post சென்னையில் புயல் மழையால் பாதிக்கப்பட்டுள்ள பகுதிகளுக்கு நாளை முதல் லாரிகள் மூலம் குடிநீர் விநியோகம்..!! appeared first on Dinakaran.

Tags : Chennai ,Tamil ,Nadu ,
× RELATED சாலைகளில் திரியும் மனநலம்...