×

தமிழ்நாட்டில் அதிகபட்சமாக சென்னை திருவல்லிக்கேணியில் 4 செ.மீ. மழை பதிவு..!!

சென்னை: தமிழ்நாட்டில் கடந்த 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக சென்னை திருவல்லிக்கேணியில் 4 செ.மீ. மழை பெய்துள்ளது. வந்தவாசியில் 3 செ.மீ., தலைவாசல் , பவானி, சென்னை திரு.வி.க.நகர், செங்கல்பட்டில் தலா 2 செ.மீ. மழை பதிவாகியுள்ளது.

The post தமிழ்நாட்டில் அதிகபட்சமாக சென்னை திருவல்லிக்கேணியில் 4 செ.மீ. மழை பதிவு..!! appeared first on Dinakaran.

Tags : Tamil Nadu ,Tiruvallikeni, Chennai ,CHENNAI ,Vandavasi… ,
× RELATED சுங்கச்சாவடிகள் முன் காங்கிரஸ்...