×

சென்னை முதன்மை அமர்வு நீதிமன்ற நீதிபதி அல்லி உத்தரவுப்படி செந்தில் பாலாஜியிடம் காணொலி மூலம் விசாரணை..!!

சென்னை: சென்னை உயர்நீதிமன்றத்தில் ஆட்கொணர்வு தொடர்பான உத்தரவு வந்த பிறகே மாவட்ட நீதிமன்றத்தில் விசாரணை மேற்கொள்ளப்பட்டுள்ளது. சென்னை உயர்நீதிமன்றத்தில் ஆட்கொணர்வு தொடர்பான உத்தரவு வந்த பிறகே மாவட்ட நீதிமன்றத்தில் விசாரணை நடத்தப்படும். ஐகோர்ட் உத்தரவுக்கு பிறகே ஜாமின் மனு, அமலாக்கத்துறை காவல் கோரிய மனு ஆகியவை விசாரிக்கப்படும் என நீதிபதி அல்லி தெரிவித்துள்ளார்.

The post சென்னை முதன்மை அமர்வு நீதிமன்ற நீதிபதி அல்லி உத்தரவுப்படி செந்தில் பாலாஜியிடம் காணொலி மூலம் விசாரணை..!! appeared first on Dinakaran.

Tags : Senthil Balaji ,Alli ,Chennai Principal Sessions Court ,CHENNAI ,Chennai High Court ,Madras High Court ,Madras Principal Sessions Court ,Alli Senthil Balaji ,Dinakaran ,
× RELATED செந்தில் பாலாஜி தொடர்ந்த புதிய...