×

சென்னை புளியந்தோப்பில் மறைந்த முன்னாள் முதலமைச்சர் கலைஞரின் நூற்றாண்டு விழா தொடங்கியது

சென்னை: சென்னை புளியந்தோப்பில் மறைந்த முன்னாள் முதலமைச்சர் கலைஞரின் நூற்றாண்டு விழா பொதுக்கூட்டம் தொடங்கியது. நூற்றாண்டு விழா பொதுக்கூட்டத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அமைச்சர்கள் பங்கேற்றுள்ளனர்.

The post சென்னை புளியந்தோப்பில் மறைந்த முன்னாள் முதலமைச்சர் கலைஞரின் நூற்றாண்டு விழா தொடங்கியது appeared first on Dinakaran.

Tags : Chief Minister ,Pliyanthoph, Chennai ,Chennai ,Pliyanthoph ,Century Festival ,Late Former Chief Minister Artist Centenary Festival ,Chennai Pleyanthope ,
× RELATED குடியரசு துணைத் தலைவர் ஜெகதீப்...