×

சென்னையில் இருந்து தூத்துக்குடிக்கு 3 நாட்களுக்கு பின் விமான சேவை தொடங்கியது

சென்னை: சென்னையில் இருந்து 3 நாட்களுக்கு பின் காலை 6 மணிக்கு 64 பயணிகளுடன் விமானம் தூத்துக்குடிக்கு புறப்பட்டது. கனமழை, வெள்ளத்தால் கடந்த 3 நாட்களாக சென்னை – தூத்துக்குடி விமான சேவை ரத்து செய்யப்பட்டிருந்தது

The post சென்னையில் இருந்து தூத்துக்குடிக்கு 3 நாட்களுக்கு பின் விமான சேவை தொடங்கியது appeared first on Dinakaran.

Tags : Chennai ,Tuticorin ,Dinakaran ,
× RELATED தூத்துக்குடியில் கல்லூரி மாணவர்கள் போராட்டம்..!!