×

சென்னை வந்த 137 பேரில் 8 பேர் ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டிருந்தனர்: அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர். ராமச்சந்திரன் பேட்டி

சென்னை: இன்று அதிகாலை 4.30 மணியளவில் பத்ராவிலிருந்து சென்னை சென்ட்ரலுக்கு சிறப்பு ரயில் மூலம் 137 பேர் வந்தனர். சென்னை வந்த 137 பேரில் 8 பேர் ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டிருந்தனர். சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்ட 8 பேரில் 7 பேர் வீடு திரும்பினர். ஒருவருக்கு மட்டுமே சிகிச்சை அளிக்கப்படுகிறது. ரயில் விபத்தில் உயிரிழந்தவர்களில் 70 பேர் அடையாளம் காணப்பட்டுள்ளனர் அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர். ராமச்சந்திரன் பேட்டி அளித்துள்ளார்.

The post சென்னை வந்த 137 பேரில் 8 பேர் ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டிருந்தனர்: அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர். ராமச்சந்திரன் பேட்டி appeared first on Dinakaran.

Tags : Chennai ,Rajiv Gandhi Government Hospital ,Minister ,K. K.K. S.S. S.S. R.R. Ramachandran ,Badra ,Chennai Central ,
× RELATED சென்னை ராஜிவ் காந்தி அரசு...