×

சென்னை உட்பட 12 மாவட்டங்களில் அடுத்த 3 மணி நேரத்தில் மழை பெய்ய வாய்ப்பு..!!

சென்னை: சென்னை உட்பட 12 மாவட்டங்களில் அடுத்த 3 மணி நேரத்தில் மழை பெய்ய வாய்ப்புள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், விழுப்புரம், செங்கல்பட்டு, கடலூர், மயிலாடுதுறை, நாகை, நீலகிரி, நெல்லை தூத்துக்குடி, தென்காசி மாவட்டங்களில் ,மற்றும் புதுச்சேரி, காரைக்காலில் மழை பெய்ய வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

The post சென்னை உட்பட 12 மாவட்டங்களில் அடுத்த 3 மணி நேரத்தில் மழை பெய்ய வாய்ப்பு..!! appeared first on Dinakaran.

Tags : Chennai ,Tiruvallur ,
× RELATED சென்னை, திருவள்ளூர் உள்ளிட்ட பல்வேறு...