×

செங்கல்பட்டு நீதிமன்றத்தில் ஆஜராக வந்தவர், நாட்டு வெடிகுண்டு வீசி வெட்டிக் கொலை

செங்கல்பட்டு: செங்கல்பட்டு நீதிமன்றத்தில் ஆஜராக வந்தவர், நாட்டு வெடிகுண்டு வீசி வெட்டிக் கொலை செய்துள்ளனர். வழக்கு ஒன்றில் நீதிமன்றத்தில் ஆஜராக வந்தவரை வெட்டிக் கொன்றுவிட்டு தப்பிய 5 பேருக்கு போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.

The post செங்கல்பட்டு நீதிமன்றத்தில் ஆஜராக வந்தவர், நாட்டு வெடிகுண்டு வீசி வெட்டிக் கொலை appeared first on Dinakaran.

Tags : Chengalpattu ,Dinakaran ,
× RELATED செங்கல்பட்டு மாவட்டத்தில் அஞ்சல்துறை...