×

செங்கல்பட்டு அரசினர் சிறார் சீர்திருத்தப் பள்ளியில் இருந்து 3 சிறுவர்கள் தப்பியோட்டம்..!!

செங்கல்பட்டு: செங்கல்பட்டு அரசினர் சிறார் சீர்திருத்தப் பள்ளியில் இருந்து 3 சிறுவர்கள் தப்பியோடினர் . சீர்திருத்தப்பள்ளியில் இருந்து தப்பியோடிய 3 சிறுவர்களை தேடும் பணியில் போலீசார் ஈடுபட்டுள்ளனர்.

The post செங்கல்பட்டு அரசினர் சிறார் சீர்திருத்தப் பள்ளியில் இருந்து 3 சிறுவர்கள் தப்பியோட்டம்..!! appeared first on Dinakaran.

Tags : Chengalputtu Rasinar Children Reform School ,Chengalputtu ,Chengalpatu Rasinar Children Reform School ,Chengalputtu Rasinar Childreng Reform School ,
× RELATED செங்கல்பட்டு அருகே கார் உதிரி பாக தயாரிப்பு தொழிற்சாலையில் தீ விபத்து