×

சந்திரயான்-3 விண்கலத்தை வெற்றிகரமாக விண்ணில் ஏவிய இஸ்ரோ விஞ்ஞானிகளுக்கு குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு வாழ்த்து

டெல்லி: சந்திரயான்-3 விண்கலத்தை வெற்றிகரமாக விண்ணில் ஏவிய இஸ்ரோ விஞ்ஞானிகளுக்கு குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு வாழ்த்து தெரிவித்துள்ளார். “விண்வெளி ஆய்வில் மற்றொரு குறிப்பிடத்தக்க மைல்கல்லைக் குறிக்கும் வகையில் சந்திரயான்-3 விண்கலத்தை இந்தியா வெற்றிகரமாக விண்ணில் செலுத்தியுள்ளது. சந்திர பயணம் வெற்றியடைய என் மனமார்ந்த வாழ்த்துக்கள்” என குடியரசுத்தலைவர் திரௌபதி முர்மு தெரிவித்துள்ளார்.

The post சந்திரயான்-3 விண்கலத்தை வெற்றிகரமாக விண்ணில் ஏவிய இஸ்ரோ விஞ்ஞானிகளுக்கு குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு வாழ்த்து appeared first on Dinakaran.

Tags : President ,Draupadi Murmu ,ISRO ,Delhi ,
× RELATED உலக பொருளாதார வளர்ச்சியில்...