×

சந்திரயான்-3 விண்கலத்தின் நான்காவது சுற்றுபாதைக்கு உயர்த்தும் நடவடிக்கை மூலம் சர்வதேச நிலா தினத்தை கொண்டாடி இருப்பதாக இஸ்ரோ தகவல்

பெங்களூரு: சந்திரயான்-3 விண்கலத்தின் நான்காவது சுற்றுபாதைக்கு உயர்த்து நடவடிக்கை மூலம் சர்வதேச நிலா தினத்தை கொண்டாடி இருப்பதாக இஸ்ரோ தகவல் தெரிவித்துள்ளது. பெங்களூருவில் உள்ள தரைக்கட்டுப்பாட்டு மையத்தில் இருந்து சந்திரயான்-3 தொடர்ந்து கண்காணிக்கபட்டு வருகிறது. அடுத்த சுற்றுபாதைக்கு உயர்த்தும்நடவடிக்கை வரும் 25-ஆம் தேதி மேற்கொள்ளப்படும் என இஸ்ரோ அறிவித்துள்ளது.

The post சந்திரயான்-3 விண்கலத்தின் நான்காவது சுற்றுபாதைக்கு உயர்த்தும் நடவடிக்கை மூலம் சர்வதேச நிலா தினத்தை கொண்டாடி இருப்பதாக இஸ்ரோ தகவல் appeared first on Dinakaran.

Tags : ISRO ,International Moon Day ,Bengaluru ,Dinakaran ,
× RELATED விண்ணுக்கு சென்று பூமிக்கு திரும்பும் ஏவுகலன் சோதனை வெற்றி: இஸ்ரோ தகவல்