×

அடுத்த 3 மணி நேரத்தில் தமிழ்நாட்டில் 15 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு: வானிலை ஆய்வு மையம் தகவல்

சென்னை: அடுத்த 3 மணி நேரத்தில் தமிழ்நாட்டில் 15 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது. நெல்லை, தூத்துக்குடி, சிவகங்கை, கள்ளக்குறிச்சி, தருமபுரி, சேலம், ஈரோடு மாவட்டத்தில் மழைக்கு வாய்ப்புள்ளதாக தெரிவித்துள்ளனர். நாமக்கல், திண்டுக்கல், நீலகிரி, குமரி, புதுக்கோட்டை, கோவை, செங்கல்பட்டு, ராணிப்பேட்டை மாவட்டத்தில் மழைக்கு வாய்ப்பு என தெரிவித்துள்ளனர்.

The post அடுத்த 3 மணி நேரத்தில் தமிழ்நாட்டில் 15 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு: வானிலை ஆய்வு மையம் தகவல் appeared first on Dinakaran.

Tags : Tamil Nadu ,Meteorological Inspection Centre ,Chennai ,Meteorological Research Centre ,
× RELATED கழுகுகள் மரணத்துக்கு காரணமாக உள்ள...