×

இன்று கூடுகிறது காவிரி மேலாண்மை ஆணையம்

டெல்லி: காவிரி மேலாண்மை ஆணையத்தின் 30-வது கூட்டம் அதன் தலைவர் எஸ்.கே.ஹல்தர் தலைமையில் இன்று நடைபெறுகிறது. டெல்லியில் பிற்பகல் 2.30 மணிக்கு காவிரி மேலாண்மை ஆணைய கூட்டம் நடைபெறுகிறது. காவிரி மேலாண்மை ஆணைய கூட்டத்தில் பங்கேற்க தமிழ்நாடு, கர்நாடகம், கேரளம், புதுச்சேரி அதிகாரிகளுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

The post இன்று கூடுகிறது காவிரி மேலாண்மை ஆணையம் appeared first on Dinakaran.

Tags : Caviar Management Commission ,Delhi ,S. K. ,Halder ,Tamil Nadu ,Karnataka ,Kerala ,Puducherry ,Dinakaran ,
× RELATED உபரிநீரை கணக்கில் எடுத்துக் கொள்ளக் கூடாது: தமிழ்நாடு அரசு!