×

காவிரி விவகாரம் தொடர்பான வழக்கின் விசாரணை உச்சநீதிமன்றத்தில் தொடங்கியது..!!

டெல்லி: காவிரி விவகாரம் தொடர்பான வழக்கின் விசாரணை உச்சநீதிமன்றத்தில் தொடங்கியுள்ளது. தமிழ்நாட்டுக்கு காவிரியில் வினாடிக்கு 24,000 கனஅடி நீர் திறந்துவிட உத்தரவிடக் கோரி தமிழ்நாடு அரசு மனுதாக்கல் செய்திருந்தது. உச்சநீதிமன்ற நீதிபதி பி.ஆர்.கவாய் தலைமையில் 3 நீதிபதிகள் கொண்ட அமர்வு வழக்கை விசாரித்து வருகிறது.

The post காவிரி விவகாரம் தொடர்பான வழக்கின் விசாரணை உச்சநீதிமன்றத்தில் தொடங்கியது..!! appeared first on Dinakaran.

Tags : Kaviri ,Supreme Court ,Delhi ,Tamil Nadu ,
× RELATED கனிம வளங்களுக்கு வரி விதிக்க மாநில...