×

நீர்ப்பிடிப்பு பகுதியில் பெய்து வரும் மழையால் பவானிசாகர் அணையில் இருந்து 2,400 கன அடி நீர் திறப்பு

ஈரோடு: நீர்ப்பிடிப்பு பகுதியில் பெய்து வரும் மழையால் பவானிசாகர் அணையில் இருந்து 2,400 கன அடி நீர் திறக்கப்பட்டுள்ளது. அணைக்கு நீர்வரத்து 19.444 கன அடியாக அதிகரித்ததை தொடர்ந்து 2,400 கன அடி நீர் வெளியேற்றப்படுகிறது.

The post நீர்ப்பிடிப்பு பகுதியில் பெய்து வரும் மழையால் பவானிசாகர் அணையில் இருந்து 2,400 கன அடி நீர் திறப்பு appeared first on Dinakaran.

Tags : Bhavanisagar Dam ,Dinakaran ,
× RELATED கோவை அருகே பொதுமக்களை மிரட்டியது...