×

5 பேர் உயிரிழந்தது எதிர்பாராதது ஒன்று, யாரும் அரசியல் செய்ய வேண்டாம்: அமைச்சர் மா.சுப்பிரமணியன்

சென்னை: 5 பேர் உயிரிழந்தது எதிர்பாராதது ஒன்று, யாரும் அரசியல் செய்ய வேண்டாம் என சென்னை மெரினாவில் விமான சாகச நிகழ்ச்சிக்காக செய்த ஏற்பாடுகள் குறித்து அமைச்சர் மா.சுப்பிரமணியன் விளக்கம் அளித்துள்ளார். வெயிலின் தாக்கம் காரணமாக நேற்று 5 பேர் உயிரிழந்தனர். இறந்த பின்னரே 5 பேரும் மருத்துவமனைக்கு கொண்டு வரப்பட்டனர். மருத்துவமனைக்கு வந்த பின்பு யாரும் உயிரிழக்கவில்லை எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

The post 5 பேர் உயிரிழந்தது எதிர்பாராதது ஒன்று, யாரும் அரசியல் செய்ய வேண்டாம்: அமைச்சர் மா.சுப்பிரமணியன் appeared first on Dinakaran.

Tags : Minister ,M. Subramanian ,CHENNAI ,Chennai Marina ,
× RELATED தமிழகத்தில் செயற்கை நுண்ணறிவு...