×

தற்கொலை செய்து கொண்ட முன்னாள் தமிழ்நாடு மாசுக்கட்டுப்பாட்டு வாரிய அதிகாரி மீது வழக்கு பதிவு..!!

சென்னை: தற்கொலை செய்து கொண்ட முன்னாள் தமிழ்நாடு மாசுக்கட்டுப்பாட்டு வாரிய தலைவர், அவரது மனைவி மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. வெங்கடாசலம் மற்றும் அவரது மனைவி மீது சொத்துகுவிப்பு வழக்கு செய்தது லஞ்ச ஒழிப்புத்துறை.

The post தற்கொலை செய்து கொண்ட முன்னாள் தமிழ்நாடு மாசுக்கட்டுப்பாட்டு வாரிய அதிகாரி மீது வழக்கு பதிவு..!! appeared first on Dinakaran.

Tags : Tamil Nadu Pollution Control Board ,CHENNAI ,Dinakaran ,
× RELATED ஈஷா சார்பில் போளுவாம்பட்டியில்...