×

கஞ்சா கடத்துவதற்கு பயன்படுத்தப்பட்டு பறிமுதலாகும் வாகனங்களை விடுவிக்கலாம்: ஐகோர்ட் உத்தரவு

சென்னை: கஞ்சா மற்றும் போதைப்பொருளை கடத்துவதற்கு பயன்படுத்தப்பட்டு பறிமுதலாகும் வாகனங்களை விடுவிக்கலாம் என ஐகோர்ட் உத்தரவிட்டுள்ளது. போதைப்பொருள் தடுப்புச் சட்ட விதியின்படி உரிய வழிமுறைகளை பின்பற்றி வாகனங்களை விடுவிக்க ஐகோர்ட் ஆணையிட்டுள்ளது.

The post கஞ்சா கடத்துவதற்கு பயன்படுத்தப்பட்டு பறிமுதலாகும் வாகனங்களை விடுவிக்கலாம்: ஐகோர்ட் உத்தரவு appeared first on Dinakaran.

Tags : iCourt ,Chennai ,iCort ,Dinakaran ,
× RELATED பெண் வழக்கறிஞர் மீது பதிவு...