விக்கிரவாண்டி: இன்று மாலை 6 மணியுடன் விக்கிரவாண்டி சட்டமன்ற தொகுதியில் பரப்புரை ஓய்கிறது. தேர்தல் நடத்தை விதிப்படி இன்று மாலை 6 மணிக்கு மேல் வாக்கு சேகரிக்க, பிரச்சாரம் மேற்கொள்ள தடை விதிக்கப்படும். மாலை 6 மணிக்கு மேல் அரசியல் கட்சி பிரமுகர்கள் உட்பட வெளிநபர்கள் விக்கிரவாண்டியில் தங்க தடை விதிக்கப்படும். ஜூலை 10ம் தேதி விக்கிரவாண்டி சட்டமன்ற தொகுதியில் வாக்குப்பதிவு நடைபெறவுள்ளது.
The post விக்கிரவாண்டியில் இன்றுடன் பரப்புரை ஓய்கிறது appeared first on Dinakaran.