×

பேருந்து, மெட்ரோ, புறநகர் ரயில் … ஒரே டிக்கெட்டில் 3 வகை பயணம்!

சென்னை : சென்னை முழுவதும் ஒரே டிக்கெட்டில், பேருந்து, மெட்ரோ, புறநகர் ரயில் என 3 வகையான போக்குவரத்துகளில் பயணங்களை மேற்கொள்ளும் திட்டம் அடுத்த ஆண்டு (2025) மார்ச் மாதம் நடைமுறைக்கு வரவுள்ளது. முதற்கட்டமாக, வரும் டிசம்பரில் மாநகர பேருந்துகள், மெட்ரோ ரயில்களில் மட்டும் இத்திட்டம் அறிமுகமாகிறது. இதற்கான செயலியை உருவாக்கும் பணியை Moving Tech Innovations Private Limited என்ற நிறுவனத்திற்கு வழங்கியது சென்னை ஒருங்கிணைந்த போக்குவரத்து குழுமம் (CUMTA).

The post பேருந்து, மெட்ரோ, புறநகர் ரயில் … ஒரே டிக்கெட்டில் 3 வகை பயணம்! appeared first on Dinakaran.

Tags : Chennai ,
× RELATED ஹாரன் ஒலி அதிகரித்தால் சிவப்பு...