×

3 ஆண்டுகளுக்கு பின் நிரம்பிய மீனாட்சியம்மன் கண்மாய்..!!

தேனி: போடி சுற்றுப்பகுதிகளில் பெய்த கனமழையால் 3 ஆண்டுகளுக்கு பின் மீனாட்சியம்மன் கண்மாய் நிரம்பியுள்ளது. மீனாட்சியம்மன் கண்மாய் அதன் முழு கொள்ளளவான 28.75மில்லியன் கனஅடியை எட்டியதால் நீர் வெளியேற்றம் செய்யப்பட்டது.

The post 3 ஆண்டுகளுக்கு பின் நிரம்பிய மீனாட்சியம்மன் கண்மாய்..!! appeared first on Dinakaran.

Tags : Meenakshiyamman ,Theni ,Dinakaran ,
× RELATED விபத்துகளை தடுக்கும் வகையில் தேனி...