![](https://mc-webpcache.readwhere.in/mcms.php?size=large&in=https://mcmscache.epapr.in/post_images/website_212/post_32413319/thumb.jpg)
மதுரை : புலம்பெயர் தொழிலாளர்கள் தாக்கப்பட்டதாக போலி வீடியோ பதிவிட்ட பீகார் யூடியூபர் மணிஷ் காஷ்யப் தேசிய பாதுகாப்பு சட்டத்தில் கைது செய்யப்பட்டுள்ளதாக மதுரை மாவட்ட எஸ்.பி.தகவல் அளித்துள்ளார்.தமிழ்நாட்டில் புலம்பெயர் தொழிலாளர்கள் தாக்கப்படுவது போல் போலி வீடியோ பதிவிட்டு இருந்தார் மணிஷ் காஷ்யப்.
The post பீகார் யூடியூபர் மணிஷ் காஷ்யப் தேசிய பாதுகாப்பு சட்டத்தில் கைது appeared first on Dinakaran.