×

6 மாதங்களுக்கு பிறகு திகார் சிறையில் இருந்து விடுதலையானார் அரவிந்த் கெஜ்ரிவால்!

டெல்லி: 6 மாதங்களுக்கு பிறகு திகார் சிறையில் இருந்து டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால்
விடுதலையானார். அமலாக்கத்துறை, சிபிஐ கைது செய்த 2 வழக்குகளிலும் ஜாமின் கிடைத்துள்ளதால் கெஜ்ரிவால் விடுதலை. நாடாளுமன்றத் தேர்தலுக்கு முன்பாகவே கைது செய்யப்பட்ட கெஜ்ரிவால் 6 மாதங்களுக்கு பிறகு ஜாமினில் விடுதலையானார். சிறையில் இருந்து வெளிவந்த அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு ஆம் ஆத்மி கட்சியினர் உற்ச்சாக வரவேற்பு அளித்துள்ளார்.

 

The post 6 மாதங்களுக்கு பிறகு திகார் சிறையில் இருந்து விடுதலையானார் அரவிந்த் கெஜ்ரிவால்! appeared first on Dinakaran.

Tags : Dikhar ,Arvind Kejriwal ,Delhi ,Chief Minister ,Dikar ,Kejriwal ,Enforcement Department ,CBI ,
× RELATED நாளை கெஜ்ரிவால் ராஜினாமா?.. ஆளுநருக்கு...