×

அருப்புக்கோட்டை அருகே 10 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை அளித்த ராணுவ வீரருக்கு 15 நாள் நீதிமன்ற காவல்..!!

காஞ்சிபுரம்: அருப்புக்கோட்டை அருகே 10 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை அளித்த ராணுவ வீரருக்கு 15 நாள் நீதிமன்ற காவல் விதிக்கப்பட்டுள்ளது. ராணுவ வீரர் ராம்குமாரை 15 நாள் நீதிமன்றக் காவலில் சிறையில் அடைக்க ஸ்ரீவில்லிபுத்தூர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

The post அருப்புக்கோட்டை அருகே 10 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை அளித்த ராணுவ வீரருக்கு 15 நாள் நீதிமன்ற காவல்..!! appeared first on Dinakaran.

Tags : Arapukkota Kanchipuram ,Arapukkota ,
× RELATED அருப்புக்கோட்டை அருகே தென்பாலையில்...