×

ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கு: ரவுடி நாகேந்திரன் எழும்பூர் நீதிமன்றத்தில் ஆஜர்

சென்னை: ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் முக்கிய நபராக கைது செய்யப்பட்டுள்ள ரவுடி நாகேந்திரன் எழும்பூர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார். வேலூர் சிறையில் தண்டனை கைதியாக உள்ள ரவுடி நாகேந்திரனை சென்னை தனிப்படை போலீசார் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர்.

The post ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கு: ரவுடி நாகேந்திரன் எழும்பூர் நீதிமன்றத்தில் ஆஜர் appeared first on Dinakaran.

Tags : Armstrong ,Rawudi Nagendran ,Rumampur court ,Chennai ,Raumpur court ,Vellore Prison ,Chennai Independent Police Court ,Dinakaran ,
× RELATED ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கு; 15 பேர் மீது குண்டாஸ்!