×

அரியலூர் அருகே விராகலூரில் நாட்டு பட்டாசு ஆலையில் ஏற்பட்ட தீவிபத்தில் 5 பேர் படுகாயம்

அரியலூர்: அரியலூர் அருகே விராகலூரில் நாட்டு பட்டாசு ஆலையில் ஏற்பட்ட தீவிபத்தில் 5 பேர் படுகாயம் அடைந்துள்ளனர். அரியலூர் மாவட்டம் கீழப்பழுவூர் அருகே வெற்றியூரில் நாட்டு பட்டாசு தயாரிக்கும் ஆலையில் தீவிபத்து ஏற்பட்டுள்ளது. நாட்டு பட்டாசு ஆலையில் தீவிபத்து காரணமாக பட்டாசுகள் வெடித்துச் சிதறி வருவதால் அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

The post அரியலூர் அருகே விராகலூரில் நாட்டு பட்டாசு ஆலையில் ஏற்பட்ட தீவிபத்தில் 5 பேர் படுகாயம் appeared first on Dinakaran.

Tags : Viragalur ,Ariyalur ,Dinakaran ,
× RELATED அரியலூரில் 28ம் தேதி வேளாண் இயந்திரங்கள் விழிப்புணர்வு முகாம்