×

அரியலூர் அருகே பெண் மருத்துவரை செருப்பால் அடித்த இளைஞர் கைது..!!

அரியலூர்: அரியலூர் மாவட்டம் செந்துறை அருகே ஆரம்ப சுகாதார நிலைய பெண் மருத்துவரை செருப்பால் அடித்த இளைஞர் கைது செய்யப்பட்டார். குமிழியம் வட்டார மருத்துவமனையில் மருத்துவர் சத்யா, அவரது கணவரை அவதூறாக பேசி தாக்கியதாக சுரேஷ் கைது செய்யப்பட்டார்.

The post அரியலூர் அருகே பெண் மருத்துவரை செருப்பால் அடித்த இளைஞர் கைது..!! appeared first on Dinakaran.

Tags : Ariyalur ,Senturai ,Ariyalur district ,Dinakaran ,
× RELATED வங்கி கடனுதவிக்கும் ஏற்பாடு: புதிய தொழில் முனைவோராக பயிற்சி