×

அறந்தாங்கி அருகே மின் இணைப்புக்கு லஞ்சம்: உதவி செயற்பொறியாளர் கைது

புதுக்கோட்டை: புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி அடுத்த நாகுடியில் சோலார் மின் இணைப்புக்கு லஞ்சம் வாங்கிய உதவி செயற்பொறியாளர் கைது செய்யப்பட்டுள்ளார். ரூ.2 லட்சம் லஞ்சம் பெற்ற உதவி மின் செயற்பொறியாளர் பிருந்தாவனனை லஞ்ச ஒழிப்புத்துறை கைது செய்தது.

 

The post அறந்தாங்கி அருகே மின் இணைப்புக்கு லஞ்சம்: உதவி செயற்பொறியாளர் கைது appeared first on Dinakaran.

Tags : Aranthangi ,Pudukkottai ,Narathani, Pudukkottai district ,Anti-Bribery Department ,Brindavanan ,Arantangi ,
× RELATED மணமேல்குடி தாலுகாவில் மரக்கன்று நடும் விழா