ஆரல்வாய்மொழி அருகே ஜேசிபி கவிழ்ந்து விபத்து

கன்னியாகுமரி: ஆரல்வாய்மொழி அருகே விபத்துக்குள்ளான ஜேசிபி வாகனத்தில் தீ பற்றியது. தீ மளமளவென ஜேசிபி வாகனம் முழுவதும் பரவியது. திடீரென சக்கரம் கழன்றதால் ஜேசிபி வாகனம் கவிழ்ந்து விபத்து ஏற்பட்டுள்ளது.

The post ஆரல்வாய்மொழி அருகே ஜேசிபி கவிழ்ந்து விபத்து appeared first on Dinakaran.

Related Stories: