×

உச்சநீதிமன்ற தலைமை நீதிபதியாக இருவர் நியமனம் செய்து குடியரசுத் தலைவர் உத்தரவு

சென்னை: தெலங்கானா ஐகோர்ட் தலைமை நீதிபதி உஜ்ஜல் புயானை உச்சநீதிமன்ற நீதிபதியாக குடியரசுத் தலைவர் நியமித்தார். கேரள ஐகோர்ட் தலைமை நீதிபதி எஸ்.வி.பட்டியையும் உச்சநீதிமன்ற நீதிபதியாக குடியரசுத் தலைவர் நியமித்தார். இருவரையும் உச்சநீதிமன்ற நீதிபதிகளாக நியமிக்க கொலிஜியம் அமைப்பு கடந்த வாரம் பரிந்துரைத்தது.

 

The post உச்சநீதிமன்ற தலைமை நீதிபதியாக இருவர் நியமனம் செய்து குடியரசுத் தலைவர் உத்தரவு appeared first on Dinakaran.

Tags : Chief Justice ,Supreme Court ,President of the Republic ,Chennai ,Telangana ,iCourt ,Ujjjal Puyana ,Kerala ,
× RELATED தன் பாலின திருமணங்களை அங்கீகரிக்க...