- அமைச்சர் பொன்னம்புடி
- அண்ணா பல்கலைக்கழகம்
- சென்னை
- அமைச்சர்
- பொன்முடி
- பட்டமளிப்பு விழா
- ஆளுநர்
- தமிழ்
- தமிழ்நாடு
- தின மலர்
சென்னை: அண்ணா பல்கலைக்கழக பட்டமளிப்பு விழாவை அமைச்சர் பொன்முடி புறக்கணிக்கிறார். நாளை அண்ணா பல்கலைக்கழகத்தில் நடைபெற உள்ள 44-வது பட்டமளிப்பு விழாவை அமைச்சர் பொன்முடி புறக்கணிக்கிறார். தமிழ்நாடு ஆளுநர் தலைமை விருந்தினராக பங்கேற்று மாணவர்களுக்கு பட்டங்களை வழங்க உள்ள நிலையில் புறக்கணித்தார்.
The post அண்ணா பல்கலைக்கழக பட்டமளிப்பு விழாவை புறக்கணிக்கிறார் அமைச்சர் பொன்முடி appeared first on Dinakaran.