ஆந்திரா: வானில் ராணுவ ஹெலிகாப்டரில் இருந்து கீழே குதித்து பயிற்சி மேற்கொண்டவர் கீழே விழுந்து உயிரிழந்தார். ஆந்திராவை சேர்ந்த கடற்படை வீரர், பயிற்சியின் போது பாராசூட் திறக்காததால் கீழே விழுந்து பலியானார்.
The post ஆந்திராவில் பயிற்சியின் போது ஹெலிகாப்டரில் இருந்து பாராசூட் மூலம் குதித்தவர் பலி appeared first on Dinakaran.