×

இந்து சமய அறநிலையத்துறை சார்பில் இவ்வாண்டில் 600 திருமணங்கள் நடத்தி வைக்கப்பட உள்ளதாக அரசாணை வெளியீடு

சென்னை: இந்து சமய அறநிலையத்துறை சார்பில் இவ்வாண்டில் 600 திருமணங்கள் நடத்தி வைக்கப்பட உள்ளதாக அரசாணை வெளியிட்டுள்ளது. பொருளாதாரத்தில் பின்தங்கிய ஜோடிகளுக்கு 4 கிராம் தங்க தாலி, ரூ.50,000 மதிப்பிலான சீர்வரிசைகள் வழங்கப்படும் என தகவல் வெளியாகியுள்ளது. கடந்த ஆண்டு 500 திருமணங்கள் நடந்த நிலையில் இவ்வாண்டு 600 திருமணங்கள் திருக்கோயில் சார்பாக நடைபெற உள்ளன என தெரிவிக்கப்பட்டுள்ளனர்.

The post இந்து சமய அறநிலையத்துறை சார்பில் இவ்வாண்டில் 600 திருமணங்கள் நடத்தி வைக்கப்பட உள்ளதாக அரசாணை வெளியீடு appeared first on Dinakaran.

Tags : Hindu Religious Charities Department ,CHENNAI ,Hindu religious charity department ,
× RELATED தருமபுரி மாவட்டம் பெரும்பாலையில்...