×

ஆம்பூர் அருகே லாரி மீது தனியார் பேருந்து மோதியதில் 15 பேர் படுகாயம்

ஆம்பூர்: வேலூரிலிருந்து திருப்பத்தூர் நோக்கி சென்ற தனியார் பேருந்து , மாம்பழம் ஏற்றிச் சென்ற லாரி மீது ஆம்பூர் அருகே மோதியதில், பேருந்தில் பயணித்த 15 பேர் படுகாயம் அடைந்தனர். படுகாயம் அடைந்தவர்கள் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். லாரியில் இருந்த 6 டன் மாம்பழம் சாலையில் கொட்டி வீணானது.

The post ஆம்பூர் அருகே லாரி மீது தனியார் பேருந்து மோதியதில் 15 பேர் படுகாயம் appeared first on Dinakaran.

Tags : Ampur ,Vellore ,Tirupattur ,Dinakaran ,
× RELATED ஆம்பூர் அருகே பட்டப்பகலில் துணிகரம்...