×

அம்பேத்கர் சிலைக்கு காவி உடை, விபூதி, குங்குமம் அணிவிக்கமாட்டோம் என்று நீதிமன்றத்தில் அர்ஜுன்சம்பத் உறுதிமொழி

சென்னை: அம்பேத்கர் சிலைக்கு காவி உடை, விபூதி, குங்குமம் அணிவிக்கமாட்டோம் என்று நீதிமன்றத்தில் அர்ஜுன்சம்பத் உறுதிமொழி அளித்துள்ளார். அம்பேத்கர் மணி மண்டபத்தில் மரியாதை செலுத்த நிபந்தனையுடன் அர்ஜுன் சம்பத்துக்கு உயர்நீதிமன்றம் அனுமதி அளித்துள்ளது. அர்ஜூன் சம்பத் உள்பட 9 பேர் மட்டும் காவல்துறை வாகனத்தில் மாலை 4 முதல் 4.30 மணிக்குள் மாலை அணிவிக்கலாம் என்று ஐகோர்ட் கூறியுள்ளது.

The post அம்பேத்கர் சிலைக்கு காவி உடை, விபூதி, குங்குமம் அணிவிக்கமாட்டோம் என்று நீதிமன்றத்தில் அர்ஜுன்சம்பத் உறுதிமொழி appeared first on Dinakaran.

Tags : Arjunchambath ,Ambedkar ,Chennai ,Arjunshambath ,Ambedkar Mani ,
× RELATED சாலையோரம் மழைநீர் கால்வாயில் விழுந்த நபர் உயிரிழப்பு