சென்னை: அதிமுக அலுவலகத்தில் இருந்து எடுத்துச் செல்லப்பட்ட ஆவணங்கள், பொருட்களை சி.வி.சண்முகத்திடம் ஒப்படைக்க போலீஸுக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. கடந்த ஜூலை 11-ல் பொதுக்குழு நடந்தபோது அதிமுக அலுவலகத்தில் நடந்த மோதலில் ஆவணங்களை எடுத்துச் சென்றதாக போலீஸில் புகார் தெரிவிக்கப்பட்டது. பொருட்கள் தற்போது சென்னை சைதாப்பேட்டை 11-வது நீதிமன்ற கட்டுப்பாட்டில் உள்ள நிலையில், தங்களிடம் ஒப்படைக்க கோரி சீவி.சண்முகம் மனு தாக்கல் செய்திருந்தார்.
The post அதிமுக அலுவலகத்தில் இருந்து எடுத்துச் செல்லப்பட்ட ஆவணங்கள், பொருட்களை சி.வி.சண்முகத்திடம் ஒப்படைக்க போலீஸுக்கு ஐகோர்ட் உத்தரவு appeared first on Dinakaran.