×

செப்டம்பர் 4-ம் தேதி அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம் நடைபெறும்: அதிமுக அறிவிப்பு

சென்னை: எடப்பாடி பழனிச்சாமி தலைமையில் செப்டம்பர் 4-ம் தேதி அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம் நடைபெறும் என்று அதிமுக அறிவித்துள்ளது. செப்டம்பர் 4-ம் தேதி அதிமுக தலைமை நிர்வாகிகள் மற்றும் மாவட்ட செயலாளர்கள் நடைபெற உள்ளது. சென்னை ராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகத்தில் காலை 9.30 மணிக்கு அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம் நடைபெறும் என்று அறிவித்துள்ளனர்.

The post செப்டம்பர் 4-ம் தேதி அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம் நடைபெறும்: அதிமுக அறிவிப்பு appeared first on Dinakaran.

Tags : Chennai ,Edapadi Valianichami ,
× RELATED அதிமுக முன்னாள் எம்.எல்.ஏ.வும் ஓபிஎஸ்...