×

அடையாறு கரையோர மக்களுக்கு தமிழ்நாடு பேரிடம் மேலாண்மை ஆணையம் எச்சரிக்கை

சென்னை: அடையாறு கரையோர மக்களுக்கு குறுஞ்செய்தி மூலம் தமிழ்நாடு பேரிடம் மேலாண்மை ஆணையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. செம்பரம்பாக்கம் ஏரியில் இருந்து 1,000 கனஅடி உபரி நீர் திறக்கப்படுவதால் அடையாறு கரையோர மக்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

The post அடையாறு கரையோர மக்களுக்கு தமிழ்நாடு பேரிடம் மேலாண்மை ஆணையம் எச்சரிக்கை appeared first on Dinakaran.

Tags : Tamil Nadu Management Authority ,CHENNAI ,Management Authority of Tamil Nadu ,Adyar ,Sembarambakkam Lake ,Dinakaran ,
× RELATED பொது இடங்களில் சட்டவிரோதமாக குப்பை...