×

அதிமுக பெயரை பயன்படுத்த தடை விதித்ததை எதிர்த்த ஓ.பி.எஸ். மேல்முறையீட்டு மனு: தீர்ப்பு ஒத்திவைப்பு

சென்னை: அதிமுக பெயரை பயன்படுத்த தடை விதித்ததை எதிர்த்த ஓ.பி.எஸ். மேல்முறையீட்டு மனு மீதான தீர்ப்பு ஒத்திவைக்கப்பட்டுள்ளது. ஓ.பன்னீர்செல்வத்தின் மேல்முறையீட்டு வழக்கை தீர்ப்புக்காக உயர்நீதிமன்றம் ஒத்திவைத்தது.

 

The post அதிமுக பெயரை பயன்படுத்த தடை விதித்ததை எதிர்த்த ஓ.பி.எஸ். மேல்முறையீட்டு மனு: தீர்ப்பு ஒத்திவைப்பு appeared first on Dinakaran.

Tags : OPS ,AIADMK ,Chennai ,O. Panneerselvam ,Dinakaran ,
× RELATED பிரிந்துக் கிடக்கும் தொண்டர்களை...