×

தலைமறைவு குற்றவாளிகள் ஏன் விளம்பரம் செய்யக்கூடாது?: ஐகோர்ட் கிளை கேள்வி

மதுரை: தலைமறைவு குற்றவாளிகள் குறித்து நாளிதழ்களில் விவரம் வெளியிட்டு காவல்துறை ஏன் விளம்பரப்படுத்தக்கூடாது? என ஐகோர்ட் கிளை கேள்வி எழுப்பியுள்ளது. வழக்கு ஒன்றில் தலைமறைவாக உள்ள குற்றவாளியை கண்டுபிடிக்கக் கோரிய வழக்கில் உயர்நீதிமன்றம் கேள்வி எழுப்பியது.

The post தலைமறைவு குற்றவாளிகள் ஏன் விளம்பரம் செய்யக்கூடாது?: ஐகோர்ட் கிளை கேள்வி appeared first on Dinakaran.

Tags : Madurai ,iCourt branch ,High Court ,Dinakaran ,
× RELATED விமானத்தில் பயணிப்பவர்கள் மட்டும்...