×

நெதர்லாந்தில் 50பேருடன் சென்ற ரயில் தீப்பிடித்தது

நெதர்லாந்து: நெதர்லாந்தில் 50 பேருடன் சென்ற பயணிகள் ரயில் தீப்பிடித்து எரிந்ததில் பலர் படுகாயம் அடைத்துள்ளனர். சரக்கு ரயிலுடன் மோதி தடம்புரண்டதில் பயணிகள் ரயில் தீப்பிடித்து எரிந்ததாக விசாரணையில் தகவல் வெளியாகியுள்ளது.

The post நெதர்லாந்தில் 50பேருடன் சென்ற ரயில் தீப்பிடித்தது appeared first on Dinakaran.

Tags : Netherlands ,Dinakaran ,
× RELATED நெதர்லாந்து நாட்டின் சுற்றுலா...