×

வந்தே பாரத் ரயில் மீது மர்ம நபர் கல்வீச்சு: போலீசார் விசாரணை

சென்னை: சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்துக்கு வந்த வந்தே பாரத் ரயில் மீது மர்ம நபர் கல்வீசி தாக்குதல் நடத்தினார். மைசூரில் இருந்து சென்னை வந்த வந்தே பாரத் ரயில் மீது கல் வீசப்பட்டதால் ஜன்னல் கண்ணாடி உடைந்தது. இது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

The post வந்தே பாரத் ரயில் மீது மர்ம நபர் கல்வீச்சு: போலீசார் விசாரணை appeared first on Dinakaran.

Tags : Vande ,Bharat ,train ,Chennai ,Vande Bharat ,Chennai Central Railway Station ,Vande Bharat train ,
× RELATED கோடை கால கூட்ட நெரிசலை சமாளிக்க சென்னை...